மேல்நிலை வகுப்புகளுக்கு வினாத்தாள் மாற்றம் தமிழகத்தில் மார்ச் மாதம் பொதுத் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கான வினாத்தாள் வடிவமைப்பு மாற்றப்பட்டிருப்பது கணித ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும்

சென்னை:தமிழக பள்ளி கல்வியில், எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி.,க்கான பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது. திட்ட அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தமிழக பள்ளி கல்வி துறையின் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் பள்ளிகளில், இதுவரை, ஒன்றாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை மட்டுமே

நிகழாண்டு ஏப்ரலில் சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்படும் என்று இந்திய விண்வெளிஆய்வு மையத் (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் தெரிவித்தார். இதுகுறித்து பெங்களூரு இஸ்ரோ தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சந்திரயான்-2 விண்கலத்தை நிகழாண்டில் மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டிருந்தோம்.

அடுத்த ஆண்டு முதல் 10-ஆம் வகுப்பு கணிதத் தேர்வில் மாற்றம் கொண்டு வரவிருப்பதாக மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. 2020-ஆம் ஆண்டில் இருந்து 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கணிதத் தேர்வு 2 நிலைகளாக நடைபெற உள்ளது. கணிதத்தில் பலவீனமாக

நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளும் வகையில் இத்தாலி நிறுவனத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: நிலைத்த நீடித்த எரிசக்தித் துறையில் கூட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இத்தாலியைச் சேர்ந்த

ஒரு வலைதளத்தில் நுழைந்து புத்தகம் வாங்க சிரமப்படும் எத்தனையோ கோடி பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரப்பிரசாதம்தான் டயல் ஃபார் புக்ஸ். கிரெடிட் கார்ட் வேண்டாம், இணைய இணைப்பு வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும். நாம் 9445901234 என்ற

உடுமலை:”ராணுவ பள்ளிகளில், மாணவியரையும் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது,” என, ராணுவ துணை தளபதி அன்பு கூறினார். திருப்பூர் மாவட்டம், உடுமலை, அமராவதி நகர் சைனிக் பள்ளியின், 57வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, இந்திய ராணுவத்தின்

error: Content is protected !!