சென்னை:பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 7 முதல், 14ம் தேதியான, இன்று வரை

சென்னை:இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், பார்மசி கல்லுாரிகள், ஆர்கிடெக் கல்லுாரிகள் உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை நடத்த, அகில

உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் சிறுமிக்கு, கலெக்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; டூல்ஸ் வியாபாரி. இவரது மனைவி சுபஸ்ரீ, 38, அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் மகள் நிகிதா,

ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்காக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து

திருவண்ணாமலை மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, மத்திய விருது அறிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டமான, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக மத்திய அரசு விருது வழங்க உள்ளது. வருகிற 24-ம் தேதி

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம்தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. அதன் விவரம்: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில

தமிழக பள்ளி கல்வித்துறையின் கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு வரும் 21-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவின் பேரில் முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மேற்பார்வையில் இயக்குநர் ராமேஸ்வர முருகன் தலைமையிலான குழுவினர் கல்வித் தொலைக்காட்சிக்கான பணிகளை கடந்த

தமிழகத்தில் 2,381 அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புத் தொடங்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை வரும் 21-ஆம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்றார் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வெ. சரோஜா. நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் பகுதியில் சனிக்கிழமை

error: Content is protected !!