தமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட

சென்னை: இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இக்னோவில் காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம். அதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,14 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்.,9 சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும்.பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான 14ல் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்கு

சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன.சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு

ஆஸ்திரேலிய மண்ணில் வரலாற்று பெற்றி பெற வேண்டும் என்பதற்காக எங்களின் தயாரிப்பு, ஆயத்தம் அனைத்தும் 12 மாதங்களுக்கு முன் தென் ஆப்பிரிக்கத் தொடரிலேயே தொடங்கிவிட்டது என்று இந்திய அணியின் ரவி சாஸ்திரி விளக்கம் அளித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட

CAT நுழைவுத் தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் படைத்து உடுப்பி இளைஞர் நிரஞ்சன பிரசாத் சாதனை படைத்துள்ளார்.  22 வயதான இவர் மும்பை ஐஐடியில் எம்.டெக். படித்து வருகிறார். மேலாண்மையியலுக்கான எம்பிஏ நுழைவுத் தேர்வு கடந்த நவம்பர் மாதம் 25-ம் தேதி

தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில், தொடக்கப்பள்ளிகளில் உபரியாக அடையாளம் காணப்பட்ட ஆசிரியைகளை நியமிக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஏழை மக்களின் குழந்தைகளும் மழலையர் வகுப்புகளில் படிக்க வேண்டும். எனவே தனியார் பள்ளிகளைப்

சென்னை: நாடு முழுவதும் நடைபெறும் அனைத்து அரசு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஆசிரியர்கள் பங்கேற்காமல் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு பள்ளிக்கு பணிக்கு வர வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையன் கேட்டுக் கொண்டுள்ளார். தொழிலாளர்களின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து,

error: Content is protected !!