புதுக்கோட்டை,டிச28, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்காக கூட்டம் புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக்கூடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து

சென்னை, மாணவர் விடுதிகளில், திடீர் சோதனை நடத்த, கல்லுாரிகள் மற்றும்பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., என்ற, பல்கலை மானிய குழு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:உயர் கல்வி நிறுவனங்களில், ‘ராகிங்’கை தடுக்க, உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.’வளாகங்களில், கண்காணிப்பு கேமரா அமைக்க

சென்னை மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று

தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பம் மற்றும் கல்விக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்த சென்னைப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இதற்கு, பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி நிறுவன படிப்புகளுக்கான விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம் ஆகியவை இப்போது

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத 28,167 மாணவர்களுக்கு பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளனர். அரசுத் தேர்வுத்துறை நடத்திய ஆய்வில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியானது. தமிழகத்தில் பிளஸ் 1 வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடையும் மாணவர்களையும், பிளஸ் 2

இளையதலைமுறையினர் விளையாட்டில் ஆர்வம் பெறவே அரசுப் பணிகளில் 3 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணையிட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார். இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 70 ஆண்டு வளர்ச்சி மற்றும் அதற்காக நிர்வாக இயக்குநர் என்.சீனிவாசன்

நாகர்கோவிலில் சனிக்கிழமை (டிச. 29) மாரத்தான் போட்டிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட தடகள சங்க செயலாளர் மருத்துவர் தேவபிரசாத் ஜெயசேகரன் நாகர்கோவிலில் நிருபர்களிடம் கூறியது: குமரி மாவட்ட தடகள சங்கம் மற்றும் தமிழ்நாடு தடகள சங்கம் இணைந்து நடத்தும் கன்னியாகுமரி மாரத்தான்

மாநில அளவில் ஒவ்வொரு பள்ளியிலும் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கலை இலக்கியத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர் 100 பேரை தேர்வு செய்து வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்பி வைக்கும் திட்டத்தை நிகழாண்டு முதல் பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்துகிறது. முதல்

error: Content is protected !!