சென்னை தமிழகத்தில், 29 பேருக்கு, அறிவியல் அறிஞர் விருதுகளை, முதல்வர் பழனிசாமி நேற்று வழங்கினார்.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், ‘தமிழக அறிவியல் அறிஞர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு, தங்களின் ஆராய்ச்சி வழியாக பங்களிப்பு செய்தவர்களுக்கு, இந்த

சென்னை, பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம், மூன்றே கால் மணி நேரத்தில் இருந்து, தற்போது, இரண்டே முக்கால் மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பாடத்துக்கும், இரண்டரை

சென்னை, ஆன்லைன் பிரச்னை உள்ள பதிவு எண்களுக்கு, பிழைகளை திருத்தி, புதிய எண்கள் வழங்க, மாவட்ட வேலை வாய்ப்பு அதிகாரிகளுக்கு, கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு, வேலைவாய்ப்பு துறை வழியாக, புதிய ஆட்கள் நியமிக்கப்படுகின்றனர். டி.என்.பி.எஸ்.சி., –

சென்னை, அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி முதல், தினமும் மாதிரி தேர்வு நடத்தி, பொது தேர்வுக்கு தயார்படுத்த, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழக பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது. மார்ச் 1ல், பொது

மானாமதுரை, ”பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள, அரசுப் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை,” என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அவர் கூறியதாவது:பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் கூறுவது போல் பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை. 10 மாணவர்களுக்கும்

கோவை, ”டி.என்.பி.எஸ்.சி., ஆண்டு தேர்வுகளுக்கான திட்ட அட்டவணையை, மூன்று நாட்களில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது,” என, செயலர் நந்தகுமார் தெரிவித்தார்.அரசு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி, லட்சக்கணக்கான தேர்வர்கள் பயிற்சி களை தொடர்ந்து வருகின்றனர். ஆண்டு தோறும் வெளியிடப்படும், ஆண்டு தேர்வு அட்டவணையை மையமாக

இந்திய ஆடவர் குத்துச்சண்டை அணிக்கான பயிற்சியாளராக, துரோணாச்சார்யா விருது வென்ற சி.ஏ. குட்டப்பா (39) பொறுப்பேற்றுள்ளார். அந்தப் பொறுப்பிலிருந்த எஸ்.ஆர். சிங் ஓய்வுபெற்றதை அடுத்து, கடந்த 10-ஆம் தேதி தொடங்கிய தேசிய பயிற்சி முகாமில் குட்டப்பா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். விஜேந்தர் சிங்,

சென்னையில், 8-ஆவது தேசிய உள்ளரங்கு வில்வித்தை போட்டி வியாழக்கிழமை தொடங்கி மூன்று நாள்களுக்கு நடைபெறுகிறது. இதுகுறித்து இந்திய வில்வித்தை சங்க தேசிய செயலர் சுபாஷ் சந்திர நாயர் அளித்துள்ள தகவலின்படி, மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் நடத்தப்படும் இப்போட்டியானது, சென்னையில் நடைபெறும்

error: Content is protected !!