http://+2 COMPUTER SCIENCE – STAR OFFICE -LESSON 2.1 TUTORIAL
புதுடெல்லி, ஜனவரி 16-ம் தேதி இந்திய அரசு “தொடங்கிடு இந்தியா, நிமிர்ந்திடு இந்தியா” (ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா) செயல் திட்டத்தை தொடங்க உள்ளது. இத்திட்டமானது இளைஞர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார். பிரதமர் நரேந்திர
கல்லூரி பேராசிரியர்களுக்கான நெட் தகுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சிபிஎஸ்இ சார்பாக ஆண்டுக்கு இரண்டு முறை நடைபெறும் இந்தத் தேர்வு, இரண்டாவது முறையாக இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 89 மையங்களில் 10 லட்சம் பேர் தேர்வு
அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வுகளை ‘ஆன்லைன்’ மூலம் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.பதவி உயர்வு, திறன் மேம்பாடு போன்றவற்றிற்காக அரசு ஊழியர்களுக்கு துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளை மாநில அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமும், மத்திய அரசு ஊழியர்களுக்கு
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான மாதிரி வினாத்தாளை, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., வெளியிட்டு உள்ளது. மார்ச் முதல் வாரத்தில், தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அடிப்படையிலும், சி.பி.எஸ்.இ.,