உலகின் மிகச்சிறந்த ‘கணித மேதைகளில்’ ஒருவர் சீனிவாச ராமானுஜம். இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினம் ‘தேசிய கணித தினமாக’ 2011ல் இருந்து கடைப்பிடிக்கப்படுகிறது. வாழ்வில் கணிதத்துக்கு முக்கிய பங்கு உண்டு. அறிவியலுக்கு அன்னையாக இருப்பது கணிதம்.

TNPSC குருப் 2 A தேர்வுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணி இடங்களில் 1000 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படும் எனவும், TNPSC குருப் 4 – 5000 பணியிடங்களுக்கான அறிவிப்பு மற்றும் TNPSC குருப் 2 முதல்நிலை தேர்வு முடிவும் கூடிய விரைவில் அறிவிக்கப்படும்

வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வீடு, உடமைகளை இழந்த மக்களுக்கு அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. வெள்ளத்தில் பாடப்புத்தகம், நோட்டு புத்தகம், கல்வி சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு

error: Content is protected !!