கீழ்க்குறிப்பிட்டுள்ள பாடங்களுக்கான ஆசிரியர்களை திருநெல்வேலி சாராள் டக்கர்  மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுவரும் மதிப்பீட்டு பணிக்கு சார்ந்த ஆசிரியர்களை உடனடியாக பணியிலிருந்து விடுவித்து அனுப்பும்படி அனைத்து தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.      பாடங்கள்: Political Science,Statistics VALUATION DATE     DATE :   27.03.2014

  எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெறும் மேல்நிலை பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிக்கு   கணினி அறிவியல் மற்றும் வணிகவியல் பாட ஆசிரியர்களை பணிவிடுவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   VALUATION DATE  :  23.03.2015          8.30 A.M

error: Content is protected !!