[dropcap]நா[/dropcap]கர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை (டிச.7) கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 10 மணிக்கு நீதிமன்றச்சாலையில் உள்ள

பல்கலைக்கழகங்களும் கல்லூரிகளும் கலாசாரத்தின் வீடுகள் என்றார் பல்கலைக்கழக மானியக் குழு கூடுதல் செயலர் பங்கஜ் மித்தல். கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் என்.ஐ. பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 8ஆவது பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவர் பேசியது: ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2017,

பழங்கால பொருள்கள் மற்றும் நாணயக் கண்காட்சி மீரான்குளம் டிஎன்டிடிஏ நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் சமூக அறிவியல் மன்றம் சார்பில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு, வட்டார கல்வி அலுவலர்கள் ரோஸ்லீன் ராஜம்மாள், மீனாட்சி ஆகியோர் தலைமை வகித்தனர். பள்ளித் தாளாளர் பால் ரத்தினசாமி

காப்பீட்டுத் தொகையை 5 லட்ச ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை பெறும் தொகை 2 லட்ச ரூபாயில் இருந்து 5 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து

சிறந்த படைப்பாளிகளை கவுரவிக்கும் சாகியத்ய அகாடமி விருது வழக்கும் விழா டிசம்பர் 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்கள் விருது பெற உள்ளனர். இந்திய அளவில் உள்ள சிறந்த படைப்பாளிகளை ஒவ்வொரு ஆண்டும்

குமரி அறிவியல் பேரவை இளம் விஞ்ஞானி மாணவர்களுக்கு மேலாண்மை சிந்தனைகள் திறன் வளர்த்தல் முகாம் மார்த்தாண்டம் அருகேயுள்ள மூடோடு சிக்மா கட்டடக் கலையியல் கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் ஜேம்ஸ் வில்சன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் இந்திரா ஹோலி,

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திட்டமிட்டபடி அரையாண்டுத் தேர்வு நடைபெறும் என்றார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் கஜா புயல் நிவாரணம், சீரமைப்புப் பணிகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த

error: Content is protected !!