கஜா புயலால் ஒத்திவைக்கப்பட்ட சிதம்பரம், அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுக்கு மறுதேதி அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ) கே.ஆறுமுகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கஜா புயல் காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 16-11-2018 அன்று ஒத்திவைக்கப்பட்ட பொறியியல் புல மறுதேர்வு 09-12-2018

மதுரை காமராசா் பல்கலைக்கழகத்தில் கஜா புயலால் ஒத்தி வைக்கப்பட்ட தோ்வுகள் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பால் அனைத்து பல்கலைக்கழக தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. இதையொட்டி மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்திலும் நவம்பா் 16-ஆம் தேதி நடக்க இருந்த தோ்வுகள் ஒத்தி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் முதன்முறையாக அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வை, ஸ்மார்ட் போனில் அரசுப்பள்ளி மாணவர்கள் எழுதியுள்ளனர். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும், விஞ்ஞான் பிரசார நிறுவனம், விபா நிறுவனம் மற்றும்என்.சி.இ.ஆர்.டி இணைந்து தேசிய அறிவியல் விழிப்புணர்வு

இந்தியாவிலேயே உறுப்பு தானத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. தமிழகம் தொடர்ந்து 4வது முறையாக இந்த விருதினை பெறுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்பெயினில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான உலக சதுரங்க போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட சென்னை சேர்ந்த மாணவி சபிதாஸ்ரீ சாம்பியன் பட்டம் வென்றார். சென்னை, குரோம்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகள் சபிதாஸ்ரீ, தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து

2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில

கலிபோர்னியா: நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு

error: Content is protected !!