2-ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கக் கூடாது என மத்திய அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணை: மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப கற்பித்தல் முறை, புத்தக பைகளின் சுமை ஆகியவற்றை மாநில

கலிபோர்னியா: நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் 6 மாத பயணத்திற்குப் பிறகு செவ்வாய்க்கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா? என ஆய்வு

விமானி அசந்து தூங்கியதால், இறங்க வேண்டிய இடத்தை கடந்து விமானம் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் அருகே உள்ளது தாஸ்மானியா தீவு. இங்குள்ள டேவோன்போர்ட் பகுதியில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கிங் தீவுக்கு ஒருவர் விமானத்தில் சென்றார்.

மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது

டில்லி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு அளித்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரிக்கை விடுத்து தூத்துக்குடியில் போராட்டம் நடந்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13

தெஹ்ரான்: ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 பேர் காயமடைந்தனர். இதனால் மக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர். ஈரானின் மேற்கு பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததில் 170 பேர் காயமடைந்தனர். ஈரானின் மேற்கு பகுதியில், ஈராக் எல்லையை

நியூசிலாந்தில் உள்ள ஸ்டூவர்ட் என்ற சிறிய தீவு கடற்பகுதியில்145 பைலட் வகை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இவற்றில் 50 சதவீதம் இறந்து விட்டதாக தெரியவந்துள்ள நிலையில் மீதமுள்ளவற்றை காப்பாற்றுவதிலும் சந்தேகம் எழுந்துள்ளது. நியூசிலாந்து கடற்கரைப் பகுதிகளில் திமிங்கலங்கள் அவ்வப்போது கரையொதுங்குவது வழக்கமான

குழித்துறை மறைமாவட்டம் கூட்டாண்மை நிர்வாகத்துக்குள்பட்ட நெல்லிக்காவிளை தூய மேரி ஆர்.சி. தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. பங்குத்தந்தை ஜான்சன் பிரிட்டோ தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். தலைமை ஆசிரியர் டென்னிஸ் வரவேற்றார். குழித்துறை மறை மாவட்ட கூட்டாண்மை மேலாளர் காட்வின் செல்வ

error: Content is protected !!