சென்னை: 2015-16ம் கல்வியாண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நாளை (04.03.2016) தொடங்கி 01.04.2016 வரை நடைபெறவுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசு தேர்வுத் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் பற்றின அறிக்கையை, அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ளார். அதன்

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணை சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/-

பொறியியல் பட்டச் சான்றிதழின் உண்மைத் தன்மையை www.annauniv.edu என்ற இணையதளத்தில் அறிய அண்ணா பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்துள்ளது.  போலிச் சான்றிதழ்கள் குறித்த சர்ச்சை தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதனால், சான்றிதழ் உண்மைத் தன்மையை அறிவதற்கான வசதி இருப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்

error: Content is protected !!