நாட்டில் நிறைவேற்றப்படும் முக்கிய திட்டங்களுக்கு, பொதுமக்களிடம் இருந்து யோசனைகளை ‘ஆன்லைனில்’ பதிவு செய்கிறது பிரதமர் அலுவலகம். பிரதமர் அலுவலகத்தின் இணையதளம் ‘mygov.in’. இதில் அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றி பொதுமக்களின் யோசனைகள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.இந்திய மொழிகள் பற்றிய விபரங்களை ஆடியோ, வீடியோ,
நீங்கள் நன்றாக படிக்கிறீர்களா? அல்லது படிப்பு மண்டையில் ஏற மாட்டேங்குது என்று புலம்புகிறீர்களா? உங்கள் திறனை நீங்களே பரிசோதித்துக் கொள்ள எளிய பரிசோதனை இருக்கிறது. ‘நம்ம புள்ளை எப்படிப் படிக்கிறானோ?’ என்று ஏங்கும் பெற்றோரும் பிள்ளைகளின் நடவடிக்கைக்கு ஏற்ப பதிலளித்து இந்த
ராஞ்சி: நாட்டில் கல்வித் தரம் குறைந்து வருவதைத் தடுத்து, அதனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ராஞ்சியிலுள்ள பிர்லா தொழில்நுட்பக் கல்வி நிலையத்தின் 26வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு,
விழாக்காலம் போல… இது அரசு வேலைக்காக நடைபெறும் டி.என்.பி. எஸ்.சி. தேர்வுக்காலம். ஆம், புத்தாண்டின் தொடக்கத்தில் குரூப்-2 தேர்வு, பிப்ரவரி மாதம் வி.ஏ.ஓ. தேர்வு நடைபெற உள்ளது. குரூப்-4 தேர்வு குறித்த அறிவிப்பும் விரைவில் வர இருக்கிறது. இவ்வாறு ஆயிரக்கணக்கான தமிழக
11 வகை மூலிகை மருந்துகளைக் கொண்ட கர்ப்பிணிகளுக்கான ’அம்மா மகப்பேறு சஞ்சீவி’ திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;- ஏழை எளிய மக்களுக்கு, உயர்தர மருத்துவ வசதிகள் தங்கு தடையின்றி
அடுத்த நிதியாண்டுக்குள் நாடு முழுவதும் 256 இடங்களில் 2,500 ‘வை-பை’ மையங்கள் அமைக்கப்படும் என மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். மும்பை பங்குச் சந்தையில் ஞாயிறன்று இலவச ‘வை-பை’ சேவையை தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: மொபைல்