இந்தியாவிலேயே முதன் முறையாக 671அரசுப் பள்ளிகளில் விரைவில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை “ஹைடெக்’ ஆய்வு கூடங்கள் அமைத்து விரைவில் கணினி மையமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

error: Content is protected !!