இந்திய விண்வெளித் துறையில் எனது பங்களிப்பு இறுதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன்(77) தெரிவித்தார். இதுகுறித்து பிடிஐ செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை அவர் அளித்த பேட்டியில், “வெளிநாடுகளுக்கு ரகசியத் தகவல்களை அளித்ததாக என்

குடியரசு தினத்தையொட்டி 12 விவசாயிகள், 14 மருத்துவர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்த 50,000 பேரில், 94 பேருக்கு பத்ம ஸ்ரீ, 14 பேருக்கு பத்ம பூஷண், 4 பேருக்கு (மொத்தம் 112) பத்ம விபூஷண்

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தென்னங்குடிபாளையத்தைச் சேர்ந்த பெண், குரூப்-1 தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப்- 1 பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வில் பங்கேற்றவர்களின் மதிப்பெண் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குடியரசு தின விழாவில் வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள், காந்தியடிகள் காவலர் பதக்கம், வேளாண்மைத் துறை சிறப்பு விருது ஆகிய பதக்கங்களை பெற்றவர்களுடன் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தை கடைபிடித்து அதிக உற்பத்தி செய்த புதுக்கோட்டை மாவட்ட

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன போன்ற தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை காமராஜர் சாலையில் உள்ள சாரணர் இயக்கத் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை,’இன்ஜினியரிங் தேர்வுகள் குறித்து, புதிய விதிகள் வெளியிடப்படும்’ என, அண்ணா பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.அண்ணா பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்று, 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் மற்றும் கட்டட வடிமைப்பியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன.இவற்றில், இன்ஜினியரிங் இணைப்பு கல்லுாரிகளுக்கு, 2017ல், புதிய பாடத்திட்டம் மற்றும்

சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய, குரூப் – 1 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின.டி.என்.பி.எஸ்.சி., என்ற, அரசுப் பணியாளர் தேர்வாணையம், 85 பணியிடங்களுக்காக நடத்திய, குரூப் – 1 முதல் நிலை தேர்வில், 4,500 பேர் தேர்ச்சி

சந்திரனில் இருந்து ஹீலியம் வாயுவை எடுத்து வர, ரோபோவை அனுப்ப இஸ்ரோ தயாராகி வருவதாக, பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார். நாகர்கோவிலில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதில் உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா 4 ஆவது

error: Content is protected !!