ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு திறமை மறைந்திருக்கும். அது எது என்பதை உணர்ந்து வெளியே கொண்டுவந்து செயலாக்கும்போதுதான் சாதனை என்ற மகுடம் சூட்டப்படும். அப்படித்தான் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இயங்கும் செயின்ட் ஜான் பீட்டர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவரும் எஸ்.முகமது ரபீஃக் மாவட்ட,
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இனோ விஐடி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார். இனோ விஐடி எனும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர் * சிறந்த ஒருநாள் வீரர் * ஆண்டின் சிறந்த வீரருக்கான கேரி சோபர்ஸ் விருது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) 2018-இன் சிறந்த டெஸ்ட் வீரர், சிறந்த ஒருநாள்
தமிழகத்தில் முதன் முதலாக சென்னையில் தொடங்கப்பட்ட மாணவர் காவல் படையினருடன் பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் சென்னையில் மாணவர் காவல் படை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திலும், பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் விழிப்புணர்வையும், நல்ல
பள்ளி வளாகத்தில் ரூ. 1.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்துப் பேசியது: 7 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ஆம்
பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கொளப்பாக்கம், கோவூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மௌலிவாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல் அரசு
திருப்பூர்:பொதுத்தேர்வு துவங்க இன்னும், 36 நாட்கள் மட்டுமே இருப்பதால், தேர்வுக்கான ஏற்பாட்டு பணிகளில் மாவட்ட கல்வித்துறை சுறுசுறுப்பு காட்ட துவங்கியுள்ளது.மார்ச், 1ல் பிளஸ் 2; மார்ச், 6ல் பிளஸ் 1; 14ல் பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு துவங்குகிறது. இத்தேர்வை எழுதவுள்ள திருப்பூர்
சென்னை, பத்தாம் வகுப்பு மாணவர் விபரங்களில் உள்ள பிழைகளை திருத்த, ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களை, செப்டம்பரில் பள்ளிகளில் பதிவு செய்தனர். அதில், மாணவர்களின் பெயர், பெற்றோர் பெயர், பிறந்த தேதி, பள்ளியின் பெயர் போன்ற