ஆராய்ச்சியை மேம்படுத்தும் வகையில், தரமான ஆய்வு இதழ் பட்டியலைக் கொண்ட கேர் (கல்வி மற்றும் ஆராய்ச்சி நெறிமுறைகளுக்கான கூட்டமைப்பு) அமைப்பை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) உருவாக்கியுள்ளது. ஆராய்ச்சி படிப்புகளில் ஈடுபடும் மாணவர்கள், பேராசிரியர்கள் தங்களுடைய ஆய்வுக் கட்டுரைகளை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு

ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் நாட்டில் உள்ள நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலத்து எழுத்துடை நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் க.மோகன்காந்தி கூறியது: நெல்லிப்பட்டு கிராமத்தில் கி.பி.8-ஆம் நூற்றாண்டைச் சோந்த

சென்னை, பொது தேர்வுக்கான, பிரதமரின் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் மாணவர்கள், ஆன்லைனில் பதிவு செய்வதற்கு, நாளை கடைசி நாள்.பொது தேர்வு எழுதும் மாணவர்களின் அச்சத்தை போக்கி, அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி, சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.இந்தாண்டுக்கான

சென்னை: குடியரசு தினத்தன்று அனைத்து பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தை தவறாமல் நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும்,

சென்னை:பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க உள்ள, தனி தேர்வர்களின் விண்ணப்ப பதிவுக்கு, 19ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பங்கேற்க விரும்பும் தனி தேர்வர்கள், ஜன., 7 முதல், 14ம் தேதியான, இன்று வரை

சென்னை:இன்ஜினியரிங் கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், வரும் கல்வி ஆண்டில், மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெற, இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது. நாடு முழுவதும் உள்ள, இன்ஜி., கல்லுாரிகள், பார்மசி கல்லுாரிகள், ஆர்கிடெக் கல்லுாரிகள் உள்ளிட்டவை, மாணவர் சேர்க்கை நடத்த, அகில

உலக நாடுகளின் தேசிய கொடியை அடையாளம் காட்டும் சிறுமிக்கு, கலெக்டர் நேரில் வாழ்த்து தெரிவித்தார். திருவண்ணாமலை அடுத்த எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார், 50; டூல்ஸ் வியாபாரி. இவரது மனைவி சுபஸ்ரீ, 38, அரசு பள்ளி ஆசிரியை. தம்பதியின் மகள் நிகிதா,

ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்றார் மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். கன்னியாகுமரி மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட வளர்ச்சிக்காக ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து

error: Content is protected !!