சென்னை மாவட்டம், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்ட ஆணையரகத்தின் கீழ் இயங்கும் சென்னை மாநகராட்சி சத்துணவு பிரிவில் ஒப்பந்த அடிப்படையில் கணினி விபரப் பதிவாளர் (Data Entry Operator) (மாதச் சம்பளம் ரூ.12,000/-) காலிப் பணியிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஏதாவது
சிவகங்கை: ‘எல்.கே.ஜி., – யு.கே.ஜி., துவங்கப்படும், 2,382 அங்கன்வாடி மையங்களின் ஊழியர்கள் இனி கற்பித்தல் பணியை மேற்கொள்ள தேவையில்லை’ என, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.அங்கன்வாடி மையங்களில், ஆறு மாதம் முதல், 3 வயதுடைய குழந்தைகளுக்கு உரையாடுதல் பயிற்சியும்,
சென்னை: விமான போக்குவரத்து துறை சார்பில், பெங்களூரில் நடக்கும் சர்வதேச கண்காட்சியில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், விமான போக்குவரத்து துறை மற்றும் பாதுகாப்பு துறை இணைந்து, பெங்களூரில், சர்வதேச விமான கண்காட்சியை நடத்த
தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உ த்தரவு: தமிழக அரசுத் துறைகளில் பணியாற்றும் சி
தமிழகம் முழுவதும் சுமார் 80,000 ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆந்திரா,கேரளா போன்ற மாநிலத்தில் நீட் தேர்வு பயிற்சி வகுப்பிற்கு செல்லும் மற்ற மாநில மாணவ மாணவிகளை விட
சென்னை: இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இக்னோவில் காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம். அதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன.,14 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக பிப்.,9 சனிக்கிழமை வேலைநாளாக இருக்கும்.பொங்கல் பண்டிகை ஜன., 15 முதல் 17 வரை கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான 14ல் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊர்களுக்கு
சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கு பதிவியல் படிப்புகளுக்கான தேர்வுகளை, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.தேர்வுகள், பிப்., 2 முதல், 24ம் தேதி வரை நடக்க உள்ளன.சென்னை தரமணி வணிக கல்வி நிறுவனத்தில், பிப்., 2, 3ல், ஆங்கில அதிவேக சுருக்கெழுத்து தேர்வு