பள்ளி வாரியாக ஆசிரியர் – மாணவர் விகிதாச்சாரம் கணக்கிடும் பணிகள், விறுவிறுப்பாக நடக்கின்றன.கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதில் தொடக்கப் பள்ளிகளில், 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில், 35

1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை 2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம் 3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம் 4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி 5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன் 6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ் 7.18-04-2019; வியாழன்-

திருநெல்வேலி: ”நெல்லை, மதுரை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 2019ம் ஆண்டு, எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு, 350 இடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன,” என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட,

சென்னை: தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக தொழில்நுட்ப இயக்குனரகத்தின், தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வுகள், பிப்., மற்றும் ஆக., மாதங்களில் நடக்கின்றன. வரும் ஆண்டில், பிப்ரவரியில் நடக்கவுள்ள தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.உயர் வேக சுருக்கெழுத்து தேர்வு, பிப்., 2

ஒவ்வொரு பள்ளியிலும் இசை மற்றும் நடன ஆசிரியர்களை நிரந்தரமாக நியமிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார் மதுரையில் உள்ள உலக தமிழ் சங்கத்தில் கலை பண்பாட்டுத் துறை சார்பாக

அடுத்த மாதம் இறுதிக்குள் சென்னை அண்ணா நூலகத்தில் ஒரு ஸ்டியோ அமைக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் சிறந்த தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு தினம் ஒரு பாடம் என ஒரே நேரத்தில் காணொலி காட்சி மூலம் 1000 பள்ளிகளுக்கு பாடம் நடத்த ஏற்பாடு

பள்ளிக்கான நேரத்தில் 50 விழுக்காட்டை வகுப்பறைக்கு வெளியே மாணவர்கள் செலவிட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றின் ஆண்டு விழாவில் அவர் கலந்து கொண்டார். அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய

error: Content is protected !!