டூ வீலர், கார் வைத்திருப்போர் இனி ஆர்சிபுக், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றைக் காகித ஆவணமாக வைக்காமல், தங்கள் மொபைல் போனில் டிஜிட்டல் ஆவணங்களாக வைத்துக்கொள்ளலாம் என்று மத்திய அரசு நிலையான விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநில அரசுகளும் இதைப் பின்பற்றுமாறும்,

ஜிப்மர் முதல் முறையாக மருத்துவ மேற்படிப்புக்கான கலந்தாய்வை நாளை (வெள்ளிக்கிழமை) நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வரும் காலத்தில் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கும் இம்முறை பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜிப்மர் இயக்குநர் சுவாமிநாதன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”ஜிப்மர் மருத்துவமனையில் டிசம்பர் 21-ம்

புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பம்: மாணவர்கள் புரிந்து படிக்கும் கற்பித்தல் நுட்பங்களை ஆசிரியர்கள் கையாள வேண்டும்,” என முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி தெரிவித்தார் மதுரையில் ஒருங்கிணைந்த இடைநிலை கல்வி (எஸ்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் மாநில அளவிலான கற்றல்மேம்பாடு அடைதல் குறித்த பயிலரங்கை

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளி கல்வித் துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்:

தேசிய புத்தகக்கண்காட்சி தொடக்க விழா நாகர்கோவிலில் புதன்கிழமை (டிச.19) நடைபெறுகிறது. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆகியவற்றின் சார்பில் நாகர்கோவில் வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டடத்தில் மாலை 5 மணிக்கு புத்தகக் கண்காட்சியை, மாவட்டஆட்சியர் பிரசாந்த்

நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்கள் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச.21) நடைபெறுகிறது. இதுகுறித்து, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மல்லிகாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; நாகர்கோவில் கோணத்திலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.21) காலை 10 மணிக்கு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும்

லண்டன் : பிரிட்டனில் விவசாயத்தில் ரோபோக்களை களமிறக்க தீவிர ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இதைச் செய்வது, ஒரு பல்கலைக்கழகமாக இருந்தால், வெறும் ஆராய்ச்சியோடு நின்றுவிடும். ஆனால், விவசாய ரோபோக்கள் மீது ஆர்வம் காட்டுவது, பிரபலமான சூப்பர் மார்க்கெட் சங்கிலித்தொடர் கடையான, வெய்ட்ரோஸ் அண்ட்

பீஜிங் : வேகமாக வளரும் சீன நகரமான சென்ஜென், அண்மையில் ஒரு சத்தமில்லாத புரட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. அதன், 16 ஆயிரம் அரசுப் பேருந்துகளும், இப்போது மின்சாரப் பேருந்துகளாக மாற்றப்பட்டுள்ளன. இம்மாத இறுதிக்குள், சென்ஜென்னில் ஓடும், 22 ஆயிரம் வாடகை கார்களும்

error: Content is protected !!