தனியார் பள்ளிகளில், எல்.கே.ஜி.,க்கான மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது. இதற்கு, ஜாதி சான்றிதழ் கட்டாயம் என, பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.நடப்பு கல்வி ஆண்டில் படிக்கும் மாணவர்களுக்கு, அரையாண்டு தேர்வு முடியும் நிலை உள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விடுமுறை, அடுத்தடுத்து வர உள்ளது. அதன்

அரசுப்பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவர்கள் கற்றலில் ஆர்வம் ஈடுபட்டு பயன்பெறும் வகையில் ‘ஸ்கோப்’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதுகுறித்து மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்டத்தின் கீழ் 2018-19ம் கல்வியாண்டில் குவாலிட்டி

அனைத்து மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் எம்ஆர்ஐ ஸ்கேன் வசதியை ஏற்படுத்துவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக சுகாதாரத் துறைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரை கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. மதுரை கிருஷ்ணாபுரம் காலனியைச் சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற

மரபு வழி இதய நோய் பாதிப்புகளை அறிந்து கொள்ளவும், அதுதொடர்பான மருத்துவ ஆலோசனைகளைப் பெறவும் புதிய செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன் வாயிலாக, இசிஜி அல்லது எக்கோ தகவல்களை பதிவேற்றம் செய்தால், அதற்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் உரிய மருத்துவ

5 வயது குழந்தைகளுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான கருவிகளை அங்கன்வாடி பணியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி. ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வீடுகளுக்கு வந்து ஆதார் பதிவு செய்யும் புதிய திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சர்க்கரை நோய்க்கான பட்டயப்படிப்பு விரைவில் தொடங்கப்படும் என கல்லூரி முதல்வர் டாக்டர் பொன்னம்பலம் நமச்சிவாயம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். ஸ்டான்லி மருத்துவமனையில் சர்க்கரை நோய்த் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் எம்.விஸ்வநாதன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தில் சில இடங்களில் வியாழக்கிழமை(டிச.20) முதல் சனிக்கிழமை (டிச.22) வரை 3 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது

error: Content is protected !!