பொதுமக்களின் அவசரகால உதவிகளுக்கு 112 என்ற புதிய தொலைபேசி எண் சேவை, தமிழகம் உள்ளிட்ட 14 மாநிலங்களில் விரைவில் அமலாகவுள்ளது. மத்திய அரசால் இந்தத் திட்டத்துக்கு ரூ.321.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, இத்திட்டம் முதல்கட்டமாக ஹிமாசலப் பிரதேசம், நாகாலாந்து ஆகிய
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த
மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத்தில் உள்ள தனியார் கல்விக்
கொடைக்கானல்:திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் டி.ஜி.பி.எஸ்., (புவியிடம் காட்டி) எனும் நவீன தொழில் நுட்ப நில அளவை கருவி அமைக்கப்பட்டுள்ளது. செயற்கைகோள் உதவியுடன் செயல்படும் இக்கருவி தமிழகத்தில் 200 இடங்களில் உள்ளன. இதன்மூலம் நில அளவையில் துல்லியமான முடிவு கிடைக்கும். தினமும் 20
சென்னை:சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. முதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல்
சென்னை:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தராக, பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பல்கலை.,களின் வேந்தராக, கவர்னர் செயல்படுகிறார். தமிழக பல்கலை.,களில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை துணைவேந்தர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில பல்கலைகளில், துணைவேந்தர் நியமனத்தில், ஒன்றரை ஆண்டுகள் வரை, கால
A side from you are needed to be certainly attentive each time you’re composing narrative article. Being in the place of essay writing for those years, we’ve become a worldwide
நாகர்கோவிலில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (பிப்.15) தொடங்குகிறது. இதில், 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் (BAPASI) ஆகியவை இணைந்து குமரி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சியை