‘ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை, உடனடியாக பரிசீலித்து, மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும்’ என, சார் – பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.பதிவுத்துறையில், பத்திரப்பதிவுகளை தொடர்ந்து, வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான பதிவுகளை, ஆன்லைன்

  சென்னை: ‘தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை முதல் வறண்ட வானிலை நிலவும்; அதிக மழை இருக்காது’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியின், முக்கிய மழை பருவமான, வட கிழக்கு பருவமழை காலம் தற்போது நடந்து

சொத்துப்பதிவு,திருமணப் பதிவு சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றை ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்திப் பெற கூடிய சேவையை தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்துள்ளார். குறிப்பாக சொத்துப் பதிவு கட்டணத்தை ஆன்லைனில் பதிவு செய்யும் சேவையைத் தொடங்கி வைத்த முதல்வர்

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் “பெய்ட்டி” புயலாக உருவாகி உள்ள நிலையில் மெரினா கடற்கரையில் வழக்கத்தை விட காற்றின் அளவு அதிகமாக உள்ளது. அடுத்த 24 மணிநேரத்தில் பெய்ட்டி புயல் வலுப்பெறும் என்பதால், வட தமிழக கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்று

துபாயில் இந்தியாவைச் சேர்ந்த 13 வயது சிறுவன் சாஃப்ட்வேர் நிறுவனம் நடத்திவருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரளா திருவில்லா பகுதியில் பிறந்த 13 வயது சிறுவன் ஆதித்யன் ராஜேஷ். இவர் சிறுவயதிலிருந்தே மொபைல் போன் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். ஆதித்யன்

உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி.சிந்து. 2018ம் ஆண்டிற்கான உலக பேட்மிண்டன் இறுதி டூர் தொடர் சீனாவில் நடந்து வருகிறது. இதில் இந்திய ஒலிம்பிக் மங்கை பிவி சிந்து இறுதிச்சுற்றில் 21-19, 21-17 என்ற நேர் செட்

குவாங்சோவ் : உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சிறப்பான ஆட்டம் உலக பேட்மிண்டன் தரவரிசையில் 8 முன்னணி வீரர்-வீராங்கனைகள் பற்கேற்று விளையாடும் உலக பேட்மிண்டன் பைனல்ஸ் தொடர் சீனாவில் உள்ள குவாங்சோவ் நகரில்

சர்ச்சைக்குரிய மேற்கு ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது. எனினும், சர்ச்சை தீரும் வரை தனது தூதரகத்தை டெல் அவ்வில் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றப் போவதில்லை எனவும் அந்த நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன்,

error: Content is protected !!