இந்திய ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள், இணையவழி தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற போரில்லாத பணிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறியுள்ளார். ஹைதராபாதின் துண்டிகல் பகுதியில் உள்ள விமானப் படை அகாதெமியில் பயிற்சி
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (டிச.17) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும்
மாணவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் நேசிக்க வேண்டும் என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழறிஞர்களுக்கு விருது, பண முடிப்பு வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உ.வே.சா. தமிழறிஞர் விருதுக்கு
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு சனிக்கிழமை (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது. இந்த புயலுக்கு “பெய்ட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக, வடதமிழகத்தில்
வாஷிங்டன்: பூமிக்கு அருகே டிச.16ம் தேதி (இன்று) 46b/விர்டேனன் என்ற வால்நட்சத்திரம் கடந்து செல்லும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அறிவித்துள்ளது. இதை பைனாகுலர் மூலமாகவோ அல்லது வெறும் கண்களால் பார்க்க முடியும் என தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து 11.4
கோபிசெட்டிபாளையம்:பிளஸ் 2 வகுப்பில், பாடங்களை குறைத்து செயல்படுத்துவது குறித்து, பரிசீலனை செய்யப்பட்டு வருவதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்,செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபியில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித்துறை மூலம், தமிழகத்தில் பல்வேறு மாற்றங்களை உருவாக்கி வருகிறோம். தமிழகம் அனைத்து துறைகளிலும், முன்னோடி
சென்னை:கலைச்செம்மல் விருதுக்கு, ஓவியர்கள் விண்ணப்பிக்க, தமிழக கலைப் பண்பாட்டு துறை அழைப்பு விடுத்துள்ளது.இதுகுறித்து, கலை பண்பாட்டுத் துறை கமிஷனர், ராமலிங்கம் கூறியதாவது:சிறந்த ஓவியர்களுக்கு, கலைச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. 30 வயதுக்கு கீழ் உள்ளோர்; 30 வயதை கடந்தவர்கள் என்ற அடிப்படையில், மரபு