சர்ச்சைக்குரிய மேற்கு ஜெருசலேம் நகரை, இஸ்ரேலின் தலைநகராக ஆஸ்திரேலியா அங்கீகரித்துள்ளது. எனினும், சர்ச்சை தீரும் வரை தனது தூதரகத்தை டெல் அவ்வில் நகரிலிருந்து ஜெருசலேமுக்கு மாற்றப் போவதில்லை எனவும் அந்த நாடு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன்,
விஜயபுரா: கல்வி என்று வந்துவிட்டால் யாருக்குமே வயது ஒரு தடையில்லை என்பதை மெய்ப்பித்திருக்கிறார் கர்நாடகாவைச் சேர்ந்த முதியவர். 76 வயதான அந்த முதியவர், இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் தனது 4வது முதுநிலைப் பட்டப்படிப்புக்கான தேர்வை எழுதியுள்ளார். நிங்கய்யா வடேயார், இளஞ்சிவப்பு
ஸ்மார்ட்மொபைல் போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு: தனியார் நிறுவனம் அதிரடி அறிவிப்பு
ஸ்மார்ட்மொபைல் போன் பயன்பாட்டை ஒரு ஆண்டு பயன்படுத்தாமல் தியாகம் செய்பவருக்கு அதிகபட்சம் ரூ.72 லட்சம் பரிசு வழங்குவதாக விட்டமின்வாட்டர் எனும் தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. போட்டியாளர்கள் செய்ய வேண்டியது ஒரு ஆண்டுக்கு ஸ்மார்ட் போனை பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, தங்கள் எண்ணிற்கு வரும் அழைப்புகளுக்கு
இந்திய ராணுவத்தில் மொழி பெயர்ப்பாளர்கள், இணையவழி தொழில்நுட்ப நிபுணர்கள் போன்ற போரில்லாத பணிகளில் அதிக அளவில் பெண்கள் சேர்த்துக் கொள்ளப்படுவர் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் கூறியுள்ளார். ஹைதராபாதின் துண்டிகல் பகுதியில் உள்ள விமானப் படை அகாதெமியில் பயிற்சி
காரைக்கால் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருக்கும் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு. தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று, திங்கள்கிழமை (டிச.17) கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், நாகை மற்றும்
மாணவர்கள் தமிழ் மொழியையும், இலக்கியத்தையும் நேசிக்க வேண்டும் என்று எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையம் சார்பில் கடந்த 5 ஆண்டுகளாக தமிழறிஞர்களுக்கு விருது, பண முடிப்பு வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உ.வே.சா. தமிழறிஞர் விருதுக்கு
உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் நுழைவுக் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இந்தக் கட்டண உயர்வு சனிக்கிழமை (டிசம்பர் 15) முதல் அமலுக்கு வந்துள்ளது. நீலகிரி மாவட்டம், உதகைக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இங்குள்ள அரசினர் தாவரவியல் பூங்காவில்
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சனிக்கிழமை மாலை வலுவடைந்து, புயலாக உருவானது. இந்த புயலுக்கு “பெய்ட்டி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறவுள்ளது. இதன் காரணமாக, வடதமிழகத்தில்