பள்ளி பாடத் திட்டங்களை பாதியாக குறைக்க, மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், தேசிய கல்வி கொள்கை, தேசிய அளவிலான பள்ளி, கல்லுாரி பாடத் திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த வகையில்,

  கொடைக்கானல் : ‘நாளை விண்ணில் தெரியும் அரிய வால் நட்சத்திர நகர்வை, இந்தியா முழுவதும் வெறும் கண்ணால் பார்க்கலாம்’ என, கொடைக்கானல் வானியியற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்து உள்ளது. கொடைக்கானல் வானியியற்பியல் மைய ஆராய்ச்சியாளர், செல்வேந்திரன் கூறியதாவது: விண்வெளியில், அவ்வப்போது

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், இரண்டு ஆண்டுகளில், 100 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி களில், ஆங்கில வழி கல்வி துவக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில், ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் தாலுகாக்களை உள்ளடக்கி, 200க்கு மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. நுாற்றாண்டு பழமை

சென்னை: இந்திய விமானப்படையின் தகவல் தொடர்புக்காக ‘ஜிசாட்-7ஏ’, செயற்கைகோள், வருகிற 19ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீ‌ஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ‘ஜி.எஸ்.எல்.வி- எப் 11’ ராக்கெட் மூலம் ஜிசாட்-7ஏ செயற்கைகோள்

சென்னை: வரவேற்பு… வரவேற்பு… தற்காலிக கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.   கணினி ஆசிரியர்கள் இன்றி கற்கும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு .ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக நேரடி நியமனம் மூலம் நியமிக்கும் வரை

‘டாப்-8’ வீரர்-வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள உலக பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. 16-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள வீரர், வீராங்கனைகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் பிரிவில் உள்ள

14-வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று (வியாழக்கிழமை) இரவு 7 மணிக்கு நடைபெறும் கடைசி கால்இறுதி ஆட்டத்தில் 1975-ம் ஆண்டு சாம்பியனான இந்திய அணி, 3 முறை சாம்பியனான நெதர்லாந்தை

டிசம்பர் 13 (December 13) கிரிகோரியன் ஆண்டின் 347 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 348 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 18 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள் 1294 – ஐந்தாம் செலசுத்தீன் திருத்தந்தை பதவியில் இருந்து விலகினார். இவர் ஐந்து

error: Content is protected !!