பள்ளிச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பையின் எடை குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் புத்தகப் பையின் எடையின் அளவு ‌குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்

சென்னையை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி, ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும்சீனியர் காமன்வெல்த் வாள் வீச்சு போட்டிகளில், தங்கப்பதக்கம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில், சீனியர் காமன்வெல்த் வாள்வீச்சு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று துவங்கிய

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி சிட்னியில் இன்று நடக்கிறது. இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ் பேனில் நடந்த முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4

சைகை மொழியின் தந்தை என்று அழைக்கபடும் சார்லஸ் மைக்கல் திலேப்பின் 306வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. காது கேளாதோர் பிறரின் உதடு அசைவை கொண்டு அவர்கள் பேசுவதை கணிப்பார்கள். ஆனால், அவர்களின் மொழியை பிறர் புரிந்து கொள்வதற்கு

கஜா புயலால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியுள்ளன. கஜாவின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை விலங்குகள் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோடியக்கரை

தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை‌ பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின்

அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. நாட்டில், சமீப காலமாக, ‘டெபிட், கிரெடிட்’கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும்

பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  கடுமையான விதிகளை வகுத்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக்

error: Content is protected !!