சென்னை: அரசு பள்ளிகளில், மழலையருக்கான, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகள் திட்டத்தை, முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார்.தமிழக பள்ளி கல்வித்துறையும், சமூக நலத்துறையும் இணைந்து, அரசு பள்ளிகளில், கே.ஜி., வகுப்புகளுக்கான புதிய திட்டத்தை அறிவித்து உள்ளன. இதன்படி, மாநிலம் முழுவதும், 32

சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ‘தத்கல்’ திட்டத்தில், நாளையும், நாளை மறுநாளும் விண்ணப்பிக்கலாம்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தமிழக தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு, ஜன., 7 முதல், 19 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய

சென்னை: செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்’ என, முதுநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை, மார்ச்சில், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

தமிழில் ஆய்வு நூல்கள் எழுதுவதில் இளைஞர்கள் ஆர்வம் செலுத்த வேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கூறினார். கோவையில் செயல்படும் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விருது,

இந்தியாவிலேயே முதன் முறையாக 671அரசுப் பள்ளிகளில் விரைவில் 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை “ஹைடெக்’ ஆய்வு கூடங்கள் அமைத்து விரைவில் கணினி மையமாக்கப்பட்டு இணையதள வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி.- யு.கே.ஜி. வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை உள்ளிட்ட பணிகள் திங்கள்கிழமை முதல் தொடங்கவுள்ளது.இதையடுத்து ஆசிரியர் நியமனம், புத்தகங்கள் அச்சிடுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பின்னர் அவற்றுக்கான வகுப்புகள் ஜுன் முதல் வாரத்தில்முறையாகத் தொடங்கும். எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்புகளுக்கு பள்ளிக் கல்வித்துறையில்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு இன்று (ஜன. 21) ஒருநாள் உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்றுநாகர்கோவில் நாகராஜா கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கும், தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டத்திற்கும்

”ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு, அடுத்த மாதம் வெளியாகும்,” என, பள்ளி கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.வட ஐரோப்பிய நாடான, பின்லாந்துக்கு சுற்றுலா அனுப்புவதற்காக, அரசு பள்ளிகளை சேர்ந்த, 50 மாணவர்களை, பள்ளி கல்வி துறை தேர்வு செய்தது. இவர்களை,

error: Content is protected !!