நாகர்கோவிலில் தனியார் நிறுவனங்களின் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்  வெள்ளிக்கிழமை (டிச. 28) நடைபெறுகிறது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மா. மல்லிகாராணி வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: நாகர்கோவில் கோணத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் நிறுவனங்களின் சார்பில்

மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்பில், குழந்தைகள் அறிவியல் மாநாடு ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நாளை துவங்கி 31ம் தேதி வரை நடைபெற உள்ளது . கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அனைத்து மாநிலம், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த குழந்தை விஞ்ஞானிகள் கலந்துகொள்கின்றனர்.

தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசுத் தேர்வு இயக்குநர் தண்.வசுந்தராதேவி புதன்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில்

சென்னை, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், மொழி பாடத்தாள் தேர்வு மட்டும், பிற்பகலில் நடக்கும் என்பதை, அரசு தேர்வு துறை, மீண்டும் உறுதி செய்துள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில், பொது தேர்வுகள்

சென்னை,பள்ளி மாணவர்களிடம், ஆதார் எண் பெறுவது கட்டாயம் என்ற உத்தரவு, மாற்றப்பட உள்ளது. ஆதார் ஆணைய உத்தரவின்படி, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடம், ஆதார் எண்கள் கேட்கப்படுகின்றன.மத்திய – மாநில அரசின் திட்டங்களில் முறைகேட்டை

சென்னை, குரூப் – 2 பிரதான தேர்வுக்கு, சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய, ஜன., 10 வரை, அவகாசம் தரப்பட்டுள்ளது.குரூப் – 2 பதவிகளில், காலியிடங்களுக்கான முதல் நிலை தகுதி தேர்வு முடிவுகள், இரண்டு வாரங்களுக்கு முன் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்கள், பிரதான

கடந்த நவம்பர் 30-ஆம் தேதி வரை வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அரசு வேலைக்காக 72.26 லட்சம் பேர் தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் தங்களது பெயர்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களில்

புதுடில்லி: ‘சிவில் சர்வீஸ் தேர்வு களுக்கான வயது உச்ச வரம்பை குறைக்கும் திட்டம் இல்லை’ என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்தியாவுக்கான கொள்கைகள் ௭௫’ என்ற தலைப்பில், அரசுக்கு

error: Content is protected !!