அண்ணா பல்கலைக்கழகத்தால் 17.08.2018 அன்று பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரியில் வைத்து நடைபெறவிருந்த விழிப்புணர்வு நிகழ்வு தள்ளி வைப்பு – மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

தொடர் மழை காரணமாக குமரி மாவட்ட பள்ளி  மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (16.08.2018) விடுமுறை.- ஆட்சியர் திரு பிரசாந்த் மு.வடநேரே இ .ஆ .ப அவர்கள்  அறிவிப்பு

error: Content is protected !!