இந்தியத் திருநாட்டில் இசைக்கலை மிகப் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்திய இசை இரு பிரிவாக அமைந்துஉள்ளது. இந்துஸ்தானி இசை வடநாடுகளிலும் கர்நாடக இசை தென்னிந்தியாவிலும் வழக்கில் இருந்து வருகின்றது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் கர்நாடக

சென்னை: தமிழகம் முழுவதும், 2,381 அங்கன்வாடி மையங்களில் படிக்கும், 53 ஆயிரம் குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., – யு.கே.ஜி., வகுப்புகளை துவக்க, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசு தொடக்க பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளை, பள்ளிகளில் சேர்க்க, பள்ளி கல்வி துறை

சென்னை: அதிவேக தகவல் தொடர்பு சேவைக்காக, ‘ஜிசாட் – 7 ஏ’ என்ற செயற்கைக்கோளை, ‘இஸ்ரோ’ எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இன்று விண்ணில் செலுத்துகிறது.நாட்டின் பாதுகாப்பு, தகவல் தொடர்பு உள்ளிட்ட ஆய்வுகளுக்காக, பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., வகை ராக்கெட்கள்

பள்ளிகளில் மீண்டும் நீதிபோதனை வகுப்புகள் கொண்டுவரப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். காஞ்சிபுரம் காமராசர் சாலையில் உள்ள ஆற்காடு நாராயணசாமி முதலியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில், முன்னாள்

திருப்புவனம்: மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரையிலான, 113 கி.மீ., அகல ரயில் பாதையை மின்மயமாக்க, ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளன.மதுரை – ராமேஸ்வரம் ரயில் பாதையில், முதல் கட்டமாக, மானாமதுரை வரை உள்ள, 47 கி.மீ., துாரத்தை மின்மயமாக்கும் ஆய்வு பணியை

கன்னியாகுமரி மாவட்டத்தில் 29,387 மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி  வழங்கப் பட்டுள்ளது என ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:  தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து கல்வி பயிலும்

நெல்லிக்காவிளை புனிதமேரி ஆர்.சி. தொடக்கப்பள்ளியில்  மனித உரிமை தினவிழா, ஆண்டு தலைப்பு நிறைவு விழா நடைபெற்றது. இவ்விழாவுக்கு  பள்ளி தாளாளர் இருதயதாசன் தலைமை வகித்தார். விழாவில், 5 ஆம் வகுப்பு மாணவி அஸ்மிதா, ஆசிரியை ரீனா ஆகியோர் மனித உரிமை தினம்

அருமனை அருகே முக்கூட்டுக்கல் கிராமத்தில் சென்னை  லயோலா கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற கிராம அனுபவ முகாம் 10 தினங்கள் நடைபெற்றது. கல்லூரியின் சமூகப்பணி முதுகலை முதலாமாண்டு மாணவர்கள் பங்கேற்ற இந்த முகாமில், திருக்குடும்ப ஆலயத்திற்கு உள்பட்ட ஒன்பது உறவியங்களில் மக்கள் பங்கேற்புத்

error: Content is protected !!