சென்னை: ஆசிரியர்களுக்கு ஆதார் எண்ணுடன், ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவை உடனடியாக அமல்படுத்த, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியில், பாடத்திட்ட மாற்றம், நிர்வாக சீர்திருத்தம், தேர்வில் திருத்தங்கள் என, பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பயோமெட்ரிக் வருகை

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் கோ.புதுப்பட்டி பகுதியில் 198.27 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதில், மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சிக் கூடம், செவிலியர் கல்லூரி மற்றும் பொது மருத்துவம் உள்ளிட்ட

பொதுத்தேர்வு வினாத்தாள்களை இறுதி செய்யும் பணிகள் தீவிர மாகியுள்ளன. மாணவர்களை தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் விதமாக வினாத் தாள்கள் வடிவமைக்கப்பட் டுள்ளதாக தேர்வுத் துறை அதிகாரி கள் தெரிவித்தனர். தமிழகத்தில் சமச்சீர் பாடத் திட்டத்தின்கீழ் 10, 11, 12-ம் வகுப்பு

புதுடில்லி ஒரு குறிப்பிட்ட சுற்றுலா தலத்துக்கு செல்வதற்கு, இனி ரயிலில் டிக்கெட் கிடைக்குமா என காத்திருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்ட இடத்துக்கு பயணம் செய்யாமலேயே, சுற்றுலா செல்லும் அனுபவத்தை, ரயில்வே அளிக்க உள்ளது.இது குறித்து, ரயில்வே மூத்த அதிகாரிகள் கூறியதாவது:’விர்ச்சுவல் ரியாலிட்டி’ எனப்படும்,

தபால்துறை சார்பில், சி.பி.எஸ்., தபால் நிலைய சேமிப்பாளர்களுக்காக, இணைய வங்கி சேவை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.விரைவான பண பரிவர்த்தனை, வங்கிகளுக்கு இணையாக சேவையை விரிவுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களுக்காக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும், சி.பி.எஸ்., எனப்படும், ‘கோர்

சென்னை : அடுத்த கல்வியாண்டு முதல், பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலுவலர்களின் வருகை, ‘பயோமெட்ரிக்’ முறையில் பதிவு செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ஆதார் அட்டையில், ஆசிரியர் மற்றும்

‘ஆன்லைன் முறையில் வரும் விண்ணப்பங்களை, உடனடியாக பரிசீலித்து, மூன்று நாட்களுக்குள் வில்லங்க சான்று வழங்க வேண்டும்’ என, சார் – பதிவாளர்களுக்கு, பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.பதிவுத்துறையில், பத்திரப்பதிவுகளை தொடர்ந்து, வில்லங்க சான்று, பிரதி ஆவணங்கள் உள்ளிட்ட சேவைகளுக்கான பதிவுகளை, ஆன்லைன்

  சென்னை: ‘தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை முதல் வறண்ட வானிலை நிலவும்; அதிக மழை இருக்காது’ என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியின், முக்கிய மழை பருவமான, வட கிழக்கு பருவமழை காலம் தற்போது நடந்து

error: Content is protected !!