சென்னை:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தராக, பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பல்கலை.,களின் வேந்தராக, கவர்னர் செயல்படுகிறார். தமிழக பல்கலை.,களில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை துணைவேந்தர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில பல்கலைகளில், துணைவேந்தர் நியமனத்தில், ஒன்றரை ஆண்டுகள் வரை, கால

நாகர்கோவிலில் புத்தகக் கண்காட்சி  வெள்ளிக்கிழமை (பிப்.15)  தொடங்குகிறது. இதில், 100 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன. கன்னியாகுமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம்  (B​A​P​A​S​I) ஆகியவை இணைந்து குமரி  மாவட்ட  நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் இந்தக் கண்காட்சியை

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்காக ஜன.21ஆம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக வரும் மார்ச்  2 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற “அருள்மிகு

வேலுார்: இந்தியாவில் முதல் முறையாக, ஜாதி, மதமற்றவர் என்ற சான்றிதழ் பெற்று, திருப்பத்துார் பெண் சாதனை படைத்து உள்ளார். வேலுார் மாவட்டம்,திருப்பத்துாரைச் சேர்ந்த, பார்த்திப ராஜாவின் மனைவி சினேகா, 21. இவருக்கு, 5ம் தேதி, தாசில்தார் சத்தியமூர்த்தி, ஜாதி, மதமற்றவர் என்ற

ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தவறான வருட குறிப்பு பதிவாகி இருப்பதை நீக்குமாறு வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ராணி வேலுநாச்சியார் பாடத்தில், சிவகங்கை

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வன பாதுகாவலர், 14; கட்டட கலை உதவியாளர், கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு, தலா, 13; சுதாதார கருத்து கேட்பாளர்கள், 3; தடயவியல் தொழில்நுட்ப உதவியாளர், 2; உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியில்,

தமிழகத்தில், 2017 – 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண்கள், பிளஸ் 2 முடிக்கும் போது கணக்கிடப்படாது; ஆனால், பிளஸ் 1 தேர்வில், தேர்ச்சி கட்டாயம்

error: Content is protected !!