நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில், திருநெல்வேலி, குமரி மாவட்ட இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம்  டிச. 24 முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக

சென்னை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ் எழுத்து வடிவான பிராமி எழுத்துருவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ள திருக்குறள் நுால், இன்று வெளியிடப்படுகிறது.திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில், தமிழ் எழுத்தின் வடிவம் எப்படி இருந்தது என்பது, தமிழ் அறிஞர்கள் கூட அறியாத நிலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது.இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார்.அதன்படி, முதுபெரும்

சென்னை: உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் முது கலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது.சென்னை, தரமணியில் உள்ள, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஏற்புடன், தமிழ் முதுகலையில் திருமந்திரமும் வாழ்வியலும், தமிழ் சுவடியியல், பதிப்பியல்

சென்னை : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவ, 24 மணி நேரமும் இயக்கக்கூடிய, ‘181’ என்ற கட்டணம்இல்லா டெலிபோன் எண் சேவையை, முதல்வர் பழனிசாமி, நேற்று துவக்கி வைத்தார்.காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் சேவை இல்ல வளாகத்தில், 41.51 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட, ஒருங்கிணைந்த

சென்னை: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, ‘டிஜிட்டல்’ சான்றிதழ் வழங்கப்படும் என, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில், ஆசிரியர்களாக பணிபுரிய, மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.

error: Content is protected !!