மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். திருவள்ளூரை அடுத்த போலிவாக்கத்தில் உள்ள தனியார் கல்விக்

சென்னை:சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது. முதல் கட்டமாக தொழிற்கல்வி மாணவர்களுக்கு தேர்வு நடக்கிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள், மார்ச், 2ல்

சென்னை:மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு, புதிய துணைவேந்தராக, பிச்சுமணி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் அரசு பல்கலை.,களின் வேந்தராக, கவர்னர் செயல்படுகிறார். தமிழக பல்கலை.,களில், மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை துணைவேந்தர் நியமிக்கப்படுவது வழக்கம். ஆனால், சில பல்கலைகளில், துணைவேந்தர் நியமனத்தில், ஒன்றரை ஆண்டுகள் வரை, கால

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டத்துக்காக ஜன.21ஆம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறைக்குப் பதிலாக வரும் மார்ச்  2 ஆம் தேதி (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற “அருள்மிகு

ராணி வேலுநாச்சியார் வரலாறு குறித்த 6ம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் தவறான வருட குறிப்பு பதிவாகி இருப்பதை நீக்குமாறு வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள 6ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள ராணி வேலுநாச்சியார் பாடத்தில், சிவகங்கை

டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சுதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வன பாதுகாவலர், 14; கட்டட கலை உதவியாளர், கால்நடை புள்ளியியல் ஆய்வாளர் பணிகளுக்கு, தலா, 13; சுதாதார கருத்து கேட்பாளர்கள், 3; தடயவியல் தொழில்நுட்ப உதவியாளர், 2; உதவி குற்றவியல் வழக்கறிஞர் பணியில்,

தமிழகத்தில், 2017 – 18ம் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கு, பொதுத் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. பிளஸ் 1 பொது தேர்வு மதிப்பெண்கள், பிளஸ் 2 முடிக்கும் போது கணக்கிடப்படாது; ஆனால், பிளஸ் 1 தேர்வில், தேர்ச்சி கட்டாயம்

error: Content is protected !!