ஸ்வீடன் விஞ்ஞானி ஆல்பிரட் நோபல் நினைவாக ஆண்டு தோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம், நார்வே தலைநகர் ஆச்லோவில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு

5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் அக்னி-5 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக திங்கள்கிழமை மீண்டும் சோதனை நடத்தியுள்ளது. ஒடிஸா மாநிலம், அப்துல்கலாம் தீவில் திங்கள்கிழமை மதியம் இந்த சோதனை நடத்தப்பட்டது. அங்குள்ள 4ஆவது

மாணவர்கள் விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டினால், அவர்களுக்கு தவறான சிந்தனைகள் வராது என்றார் குமரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஜான் ஆர்.டி. சந்தோஷம். நாகர்கோவில் பொன்ஜெஸ்லி பொறியியல் கல்லூரி, குமரி மாவட்ட அத்லெடிக் கவுன்சில் இணைந்து நடத்திய மாவட்ட

நாகர்கோவிலில் முன்னாள் படைவீரர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வியாழக்கிழமை (டிச.13)  நடைபெறுகிறது. இது குறித்து, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே  வெளியிட்ட செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவர்களை சார்ந்தோர்பயன்பெறும் வகையில் சாந்திகிரி ஆஸ்ரமம் ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவக்

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில்  தேர்வு செய்யப்பட்ட 431 பேருக்கு பணி நியமன ஆணை திங்கள்கிழமை வழங்கப்பட்டது. நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகம் , பெங்களூரு பிரெஷேர்ஸ் வேலைவாய்ப்பு நிறுவனம்  சார்பில் தென்தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

நாகர்கோவில் தெ.தி. இந்து கல்லூரியில், திருநெல்வேலி, குமரி மாவட்ட இளம் மாணவ அறிவியல் விஞ்ஞானிகள் பயிற்சி முகாம்  டிச. 24 முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து கல்லூரி முதல்வர் சிதம்பரதாணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக

சென்னை: இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, தமிழ் எழுத்து வடிவான பிராமி எழுத்துருவில், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பதிப்பித்துள்ள திருக்குறள் நுால், இன்று வெளியிடப்படுகிறது.திருக்குறள் எழுதப்பட்ட காலத்தில், தமிழ் எழுத்தின் வடிவம் எப்படி இருந்தது என்பது, தமிழ் அறிஞர்கள் கூட அறியாத நிலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளாறு அருகே உள்ள நெற்குணம் கிராமத்தில், முதலாம் பராந்தக சோழன் கல்வெட்டு கண்டறியப்பட்டது.இவ்வூர் செல்லியம்மன் கோவில் முன் உள்ள பலகை கல்லில் கல்வெட்டு இருப்பதை, கல்வெட்டு ஆய்வாளர்களுக்கு, ப.கோவிந்த பிள்ளை தகவல் அளித்தார்.அதன்படி, முதுபெரும்

error: Content is protected !!