ஊட்டி: ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள கர்நாடக பூங்கா, கோடை சீசனுக்கு தயாராகிறது.நீலகிரி மாவட்டம், ஊட்டி பர்ன்ஹில் பகுதியில், 35 ஏக்கரில், கர்நாடக தோட்டக்கலை சார்பில், பூங்கா அமைக்கப்பட்டது. கோடை சீசனை முன்னிட்டு, இங்கு பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன. உயர்ரக

மதுரை: ”பி.எப்., எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடு டிச.,21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது,” என மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கமிஷனர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: ஒவ்வொரு நிறுவனத்திலும் டிச., 10 வரை பி.எப்., சந்தாதாரர்களுக்கு ஆதார் எண் இணைக்கும்

சென்னை: ”முக்கிய நகரங்களில், மின் கம்பத்திற்கு பதிலாக, தரைக்கு அடியில் கேபிள் பதித்து, மின் சப்ளை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,” என, எரிசக்தி துறை செயலர், நசிமுதீன் தெரிவித்தார்.தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பு

சென்னை: அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 814 காலியிடங்களில், கணினி ஆசிரியர்களை நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வியின், புதிய பாட திட்டத்தில், கணினி அறிவியல் படிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பிளஸ் 1 படிப்பில், தொழிற்கல்வி பாட பிரிவில், கணினி

சென்னை: சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில், தமிழ் பிராமி எழுத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ‘திருவள்ளுவர் கால எழுத்தில் திருக்குறள்’ என்ற நுாலை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டார்.உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில், முதலாம் ஆண்டு முதுகலை தமிழ் படிக்கும் மாணவர்களில், தேர்வு செய்யப்பட்ட,

சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான தடகளப்  போட்டிகளில் ஆற்றூர் என்.வி.கே.எஸ். பள்ளி சாம்பியன் பட்டத்தைப் பெற்றது. திருவனந்தபுரத்தில் சகோதயா அமைப்பு சார்பில் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான ஆண்டு விழா கலைப்  போட்டிகள் நடைபெற்றன. 28-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றதில், ஆற்றூர் என்.வி.கே.எஸ். மேல்நிலைப் பள்ளி மாணவ,

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் மார்கழித் திருவிழா தேரோட்டத்தையொட்டி, இம்மாதம் 22ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:  சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில்

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பயன்பாட்டில் இருந்த தபால் பெட்டி சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் பொதுமக்கள் பயன்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இணையதளத்தின் அபார வளர்ச்சியால் பொதுமக்களிடையே கடிதம் எழுதும் பழக்கம் குறைந்துள்ளது. இந்நிலையில் கடிதம் எழுதும் பழக்கத்தை பொதுமக்களிடையே மீண்டும் ஏற்படுத்த

error: Content is protected !!