சென்னை: தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவை நாளை துவங்கப்பட உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்கிறார். பெண்கள் பாதுகாப்புக்காக 181 என்ற இலவச தொலைபேசி சேவையை 4 ஆண்டுகளுக்கு முன் மத்திய அரசு

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்யும் பேஸ் ரீடிங் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகளில் மாணவ மாணவிகளின் வருகைப் பதிவு இதுவரை அட்டண்டன்ஸ் முறைப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதன்படி ஒவ்வொரு வகுப்பின் போது ஆசிரியர்கள் மாணவர்களின் வருகையைப் பதிவு செய்துகொள்வர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 14 அரசு பள்ளிகளில் ரூ. 8.75 லட்சம் மதிப்பில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடக்க விழா திங்கள்கிழமை (டிச.10) நடைபெறுகிறது. இது குறித்து, அ. விஜயகுமார் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கன்னியாகுமரி

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது. உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். தற்போது

குமரி மாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான தடகள போட்டியை நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோசம் தொடங்கி வைத்தார். இந்திய தடகள சம்மேளனத்துக்கு உட்பட்ட பள்ளிகள் விளையாட்டு மேம்பாட்டு அமைப்பு, குமரி மாவட்ட தடகள கவுன்சில் சார்பில் குமரி மாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டி

140 பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நாகர்கோவிலில் நேற்று நடந்தது. குமரி மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு கலெக்டர் பிரசாந்த் வடநேரே

வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என்றும், இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பெய்து வருகிறது. கடந்த மாதம் வங்கக்கடலில் உருவான

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா மாதிரி மேல்நிலை பள்ளியில், ஓவியத்துக்கு என்று தனி வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளதுமாணவர்களைவசீகரித்து வருகிறது. சித்திர எழுத்தில் ஆரம்பித்து கணினி யுகம் வரை அழியாமல் மெருகு கூடி என்றும் இளமையானது ஓவியக்கலை. ‘தலைப்பை ஒட்டி வரைதல், எதிர்கால கலைகளை வரைதல்,

error: Content is protected !!