தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு,24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500ரூபாய் வீதம், பிளஸ் 2 முடிக்கும் வரை,

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பெயர் பட்டியல் (NR) தயாரிப்பதற்கான, கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மார்ச், ஏப்ரலில் நடைபெறும், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலை, அதற்கெனவழங்கப்பட்ட மென்பொருளில் தயார் செய்து வைக்க, தேர்வுத்துறை உத்தரவிட்டிருந்தது. அப்பணிகளை நவ., 30

  NMMS தேர்வு விண்ணப்ப அறிவிப்பு: NMMS Examination – 2016 – Instructions & Application Format தற்போது எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எழுதலாம்SC / ST மாணவர்கள் 7ம் வகுப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், மற்ற மாணவர்கள்

நல்லாசிரியர்கள், மாணவர்கள், சிறந்த பள்ளி மற்றும் நிர்வாகிகளுக்கான சிறப்பு விருதுகள் 2014 – 2015 | விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முழு விவரங்களை www.pearlfoundation.in என்ற வலைதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம். PEARL – A FOUNDATION FOR EDUCATIONAL EXCELLENCE AWARDS

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.9/2015 நாள் 10.07.2015 மூலம் அறிவிக்கை செய்யப்பட்ட தொகுதி-I -2015-க்கான முதனிலைத்தேர்வு (Preliminary Examination) 08.11.2015 அன்று முற்பகல் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள 33 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது. தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின்

கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற பிளஸ்-2 துணைத் தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழாக நவம்பர் 2-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 4 மணிக்கு அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பெயர் மற்றும் பிறந்த தேதியைக்

error: Content is protected !!