திருவண்ணாமலை மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை சிறப்பாக நிறைவேற்றியதற்காக, மத்திய விருது அறிவித்துள்ளது. மத்திய அரசின் திட்டமான, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், படிக்க வைப்போம் என்ற திட்டத்தை சிறப்பாக நிறைவேற்றியதற்காக மத்திய அரசு விருது வழங்க உள்ளது. வருகிற 24-ம் தேதி

ஒரு வலைதளத்தில் நுழைந்து புத்தகம் வாங்க சிரமப்படும் எத்தனையோ கோடி பேர் நம் ஊரில் இருக்கிறார்கள். அவர்களுக்கான வரப்பிரசாதம்தான் டயல் ஃபார் புக்ஸ். கிரெடிட் கார்ட் வேண்டாம், இணைய இணைப்பு வேண்டாம். ஒரு போன் செய்தால் போதும். நாம் 9445901234 என்ற

களியக்காவிளை அருகே செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள 111 அடி உயர சிவலிங்கம், இந்தியாவிலேயே உயரமான சிவலிங்கம் என்ற

சுற்றுச்சூழல் மாசுபடாமல் போகிப் பண்டிகையை கொண்டாட மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளியில் காலை இறைவணக்க கூட்டத்தில் புகையில்லா போகி குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட

அதே போல் விழுப்புரத்தைச் சேர்ந்த இரண்டு வயது சிறுவன் நிகில் பிரஜன் தன்னுடைய நினைவாற்றல் மூலமாக எல்லோரையும் ஆச்சர்யப்படுத்துகிறான். எந்த நாட்டின் பெயரைச் சொன்னாலும் கண் இமைக்கும் நேரத்தில் மழலை மொழியில் அந்த நாட்டின் தலைநகரின் பெயரைச் சொல்லி வியப்பில் ஆழ்த்தும்

சென்னை: இக்னோ மண்டல இயக்குனர், கிஷோர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இக்னோவில் காலண்டர் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. இதில், எம்.பி.ஏ., படிப்புக்கு நுழைவு தேர்வு இல்லாமல் மாணவர்கள் சேரலாம். அதற்கு நிதி நிறுவனங்கள், வங்கிகள் போன்றவற்றில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய

குமரி மாவட்டத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 120 வகையான பறவையினங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் தெரிவித்தார். வனத்துறை சார்பில் ஆண்டுதோறும் குளிர்கால தொடக்கத்திலும், குளிர்காலம் முடிவடைந்த பிறகும் பறவைகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் தற்போது குளிர்காலம்

தமிழகம் முழுவதும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. பாலித்தீன் பைகள் உட்பட, 14 பொருட்களுக்கு, தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், இனி, துணியால் ஆன, ‘மஞ்சப்பை’க்கு மவுசு அதிகரிக்கும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை, இருப்பு வைத்திருப்போர்,

error: Content is protected !!