வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி மையத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட ‘இன்சைட்’ விண்கலம் இன்று இரவு செவ்வாய் கிரகத்தில் தனது முதல் அடியை எடுத்து வைக்க உள்ளதாக நாசா தெரிவித்து உள்ளது. சுமார் 6 மாதமாக பயணம் செய்த ‘இன்சைட்’ இன்று
பெய்ஜீங்: உலக அதிசயங்களுள் ஒன்றான சீன பெருஞ்சுவர் உடைந்து நொறுங்க காத்திருக்கிறது. இதை காப்பாற்ற சீனா பெரும் போராட்டத்தை சந்தித்து வருகிறது. சீன பெருஞ்சுவர் என்ற ஒன்று 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். இது மங்கோலியாவிலிருந்தும் மஞ்சூரியாவிலிருந்தும் வந்த படையெடுப்புகளிலிருந்து சீன பேரரசை
டெல்லி: அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அனைத்து ஏடிஎம்களும் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு பதிலாக டிஜிட்டல் பணப்பரிமாற்றத்தை மக்கள் எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பணம் எடுக்க வேண்டும் என்றால் அன்று வரிசையில் நின்று பாஸ்புக்கை
பள்ளிச் செல்லும் மாணவர்களின் புத்தகப் பையின் எடை குறித்து மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு எடுத்துச் செல்லும் புத்தகப் பையின் எடையின் அளவு குறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்
சைகை மொழியின் தந்தை என்று அழைக்கபடும் சார்லஸ் மைக்கல் திலேப்பின் 306வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டுள்ளது. காது கேளாதோர் பிறரின் உதடு அசைவை கொண்டு அவர்கள் பேசுவதை கணிப்பார்கள். ஆனால், அவர்களின் மொழியை பிறர் புரிந்து கொள்வதற்கு
கஜா புயலால் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திலிருந்து விலகிச் சென்ற பறவைகள் மீண்டும் அங்கு திரும்பத் தொடங்கியுள்ளன. கஜாவின் கோரத்தாண்டவத்தால் டெல்டா மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயல் காரணமாக வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை விலங்குகள் சரணாலயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கோடியக்கரை
தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கஜா புயலுக்கு பிறகு தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. பின்னர் அது வலுகுறைந்து தமிழகத்தின்
அடுத்தாண்டு, ஜன., 1 முதல், புதிய, ‘சிப்’ பொருத்தப்பட்ட, ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகள் மட்டுமே செயல்படும் என்பதால், வங்கி வாடிக்கையாளர்கள் உடனடியாக, தங்கள் கார்டுகளை புதுப்பித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது. நாட்டில், சமீப காலமாக, ‘டெபிட், கிரெடிட்’கார்டுகள் மூலம், ஏராள மான மோசடிகள்நடக்கின்றன.இதை தடுக்கும்