பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, நாளை மறுநாள் துவங்குகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், 1ல் துவங்க உள்ளது. அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் போராட்டத்தால், பாடங்கள் நடத்தப்படாமல் உள்ளன. ஆனால், தனியார் பள்ளிகளில், தினமும் மாதிரி தேர்வுகள் நடத்தி, மாணவர்கள் தயார்

வேலைவாய்ப்பில் விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த தமிழக அரசு தயாராகி வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு உதவியுடன் தமிழகத்தில் 100 ஸ்மார்ட் விளையாட்டு அரங்குகள் அமைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறும் அகில இந்திய ஹாக்கி போட்டியில், தமிழ்நாடு ஹாக்கி அணிக்காக விளையாட லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமி ஹாக்கி அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னெளவில் நடைபெறவுள்ள 14 வயதுக்குள்பட்ட அகில இந்திய ஹாக்கி போட்டியில்,

மாணவர்கள் மென்பொருள் பயிற்சிகள் பெற ஏதுவாக தகவல் தொழில்நுட்ப மையம் அமைக்க திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகமும், தில்லியில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவும் இணைந்து இளம் தொழில்முனைவோர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் ரயில்வே தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இதுகுறித்து குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் மூ. காளிமுத்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு

பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு அளிக்கப்பட்டுள்ள 10 சதவீத இடஒதுக்கீடு, மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் அமலாக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதுகுறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், “இந்திய மருத்துவ சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படாதவரை, அரசு

2018-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி மொழி பெயர்ப்பு விருதுகள் திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் மு.யூசுஃப்பிற்கு தமிழ் மொழி பெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது. இது தொடர்பாக சாகித்ய அகாதெமியின் செயலர் டாக்டர் கே.ஸ்ரீநிவாஸ ராவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில்

error: Content is protected !!