டிசம்பர் 6  கிரிகோரியன் ஆண்டின் 340 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 341 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 25 நாட்கள் உள்ளன. நிகழ்வுகள்   1060 – முதலாம் பேலா ஹங்கேரியின் மன்னனாக முடிசூடினான். 1240 – உக்ரைனின் கீவ் நகரம்

ஈச்சன்விளை அரசு  உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான இலவச கராத்தே பயிற்சி தொடங்கியது. குமரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு இலவச கராத்தே  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி வாரத்தில் இருநாள்கள் அளிக்கப்படுகின்றன. ஈச்சன்விளை அரசு

மதுரை: ”மதுரை வருங்கால வைப்புநிதி மண்டல அலுவலகத்தில் ஏப்., 2018 முதல் வைப்புநிதி வேண்டி 70 ஆயிரம் ஆன்லைன் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஆதார், வங்கி கணக்கை வருங்கால வைப்புநிதி கணக்குடன் இணைத்தால் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்,” என, மண்டல வைப்புநிதி

சென்னை: தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, தேசிய மற்றும் மாநில அளவில் தேர்வு நடத்தப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், மாநில அளவிலான

ராமேஸ்வரம்: பாம்பன் ரயில் பாலத்தில், புதிய இரும்பு பிளேட்டுகள் பொருத்திய பிறகும், பாலம் பலமின்றி இருப்பதால், ரயில்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பாம்பன் ரயில் துாக்கு பாலத்தில், நேற்று முன்தினம் இரும்பு பிளேட்டில் விரிசல் ஏற்பட்டது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய இரும்பு

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வியாழக்கிழமை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் அடுத்த இரு நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழைப் பொழிவைப் பொருத்தவரை தமிழகத்தின் அநேக இடங்களில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,

குழந்தைகளில், 90 சதவீதம் பேர், உடல் பருமனாக இருக்கின்றனர். காரணம், தேவைக்கு அதிகமாக சாப்பிடுவது, உடற்பயிற்சி இல்லாதது தான். வீட்டின் உள்ளே இருந்தபடி, மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் விளையாடிய படி, பிஸ்கட், கேக், குளிர்பானம் போன்ற துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், போட்டி தேர்வுகளின் முடிவுகளை, திட்டமிட்ட தேதியில் வெளியிட, முடிவு செய்யப்பட்டது. குரூப் – 1 பதவியில், 85 பணியிடங்களுக்கான தேர்வின் முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாகிறது. வனத்துறை காவலர்

error: Content is protected !!